கனமழை - நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை - நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரி சாலை மற்றும் மங்களம் சாலையை இணைக்கும் அணைப்பாளையம் பாலம் இன்று இரண்டாம் நாளாக மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 14 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். அணைப்பாலத்தின் இரு முகப்பு பக்கங்களிலும் தடுப்புக்கட்டைகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்