ரூ.90 கோடி செலவில் உருவாகி வருகிறது துணைக்கோள் நகரம்

திருமங்கலம் அருகே தோப்பூரில், 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துணைக்கோள் நகரம் பணி நிறைவு பெற்று, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.90 கோடி செலவில் உருவாகி வருகிறது துணைக்கோள் நகரம்
x
திருமங்கலம் அருகே தோப்பூரில், 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துணைக்கோள் நகரம் பணி நிறைவு பெற்று ,விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்  என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 90 கோடி ரூபாய் செலவில் , 580 ஏக்கர் பரப்பளவில் 9 ஆயிரத்து 600 வீட்டு மனைகள் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  

Next Story

மேலும் செய்திகள்