ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
x
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி, பீட்டர் முகர்ஜியா மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட 14 பேர் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கு வரும் 21 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படும் நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்க உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்