ராபர்ட் பயாஸ் வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ராபர்ட் பயாஸ் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது
ராபர்ட் பயாஸ்  வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க  உத்தரவு
x
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ், பரோல் கோரும் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி விசாரணையை நவம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்