மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை : பொதுமக்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம் பகுதியில் நடுவில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் ஒப்பந்ததாரர்கள் சாலை அமைத்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை : பொதுமக்கள் அதிர்ச்சி
x
ராமேஸ்வரம் பகுதியில் நடுவில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் ஒப்பந்ததாரர்கள் சாலை அமைத்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கச்சங்குளம் பகுதியிலிருந்து பெரியார் நகர் வரை சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சாலையின் நடுவே 2 மின் கம்பம் இருந்த நிலையில், அதனை அகற்றாமல்,ஒப்பந்ததாரர்கள் சாலை அமைத்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்