கட்டடத்தின் நடுவே ஜொலிக்கும் உயிரெழுத்துக்கள் - சென்னை டிபிஐ வளாகத்தில் நடவடிக்கை

சென்னை டிபிஐ வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரமாண்டமான பாடநூல் கழக கட்டடத்தின் நடுவில் உயிரெழுத்துக்கள் புத்தக வடிவில் இடம்பெற்றிருக்கும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கட்டடத்தின் நடுவே ஜொலிக்கும் உயிரெழுத்துக்கள் - சென்னை டிபிஐ வளாகத்தில் நடவடிக்கை
x
சென்னை டிபிஐ வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரமாண்டமான பாடநூல் கழக கட்டடத்தின் நடுவில் உயிரெழுத்துக்கள் புத்தக வடிவில் இடம்பெற்றிருக்கும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கட்டடத்தின் மையப்பகுதியில் கல்லூரி சாலை வழியாக செல்பவர்கள் பார்க்கும் வகையில், புத்தக வடிவில்," அ, ஆ, இ, ஈ " என உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் இடம்பெற்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்