அதிகாரிகள் நில அளவை செய்ததை கண்டித்து போராட்டம் : அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்

கோத்தகிரி அருகே வருவாய்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் நில அளவை செய்ததை கண்டித்து போராட்டம் : அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
x
கோத்தகிரி அருகே வருவாய்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ் ஓடென், ஓடென், ஜக்ககம்பை, உல்லத்தட்டி ஆகிய கிராமங்களில் உள்ள வருவாய்துறைக்கு சொந்தமான நிலத்தை நில அளவை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது, அவர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தேயிலை பயிரிட்டு வருவதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்