சேலத்தில் ரயில்வே ஊழியர்கள் தர்ணா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் ரயில்வே ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
சேலத்தில் ரயில்வே ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது -  புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் முன்பு  ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்