நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்திய கணவன் : கணவனை கொன்ற மனைவி

உறவினர் இளைஞருடன் சேர்ந்து கொலை செய்த கொடூரம்
x
குடித்துவிட்டு வந்து அடிக்கடி துன்புறுத்திய கணவனை , உறவினர் இளைஞருடன் சேர்ந்து மனைவியே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து, கணவரை, மனைவியே கொலை செய்தது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்