திட்டங்கள் நல்ல முறையில் மக்களிடம் சென்றடைவதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை - அமைச்சர் ஜெயகுமார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக களைகாடிற்கு வருகை தந்த அமைச்சர் ஜெயகுமார் அப்பகுதியில் உள்ள கரும்பு சாறு கடையில் தானே சாறு பிழிந்து குடித்தார்.
x
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக களைகாடிற்கு வருகை தந்த அமைச்சர் ஜெயகுமார் அப்பகுதியில் உள்ள கரும்பு சாறு கடையில்  தானே சாறு பிழிந்து குடித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் திமுக ஆட்சியை விட அதிகளவு வேலை கொடுத்தது அதிமுக அரசுதான் என்றும் அதிமுக அரசின் திட்டங்கள் மக்களை நல்ல முறையில் சென்றடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



Next Story

மேலும் செய்திகள்