"திமுக ஆட்சியில் தமிழுக்காக எதுவும் செய்யவில்லை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் இருந்த பொழுது தொல்லியல் துறைக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டினார்.
x
திமுக ஆட்சியில் இருந்த பொழுது தொல்லியல் துறைக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டினார். சென்னை தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் நிதி உதவியுடனும் கீழடியில்  உலகத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த பொழுது திமுக எம்பிக்கள் தமிழை நசுக்கும் செயலை தான் செய்தனர் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்