உணர்வுகளை வெளிப்படுத்த கடிதம் எழுதுவது தவறல்ல - முத்தரசன்

உணர்வுகளை வெளிப்படுத்த பிரதமருக்கு கடிதம் எழுதினால், அதற்கு பதில் வராமல் தேச துரோக வழக்கு போடப்பட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
x
உணர்வுகளை வெளிப்படுத்த பிரதமருக்கு கடிதம் எழுதினால், அதற்கு பதில் வராமல் தேச துரோக வழக்கு போடப்பட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்