உணர்வுகளை வெளிப்படுத்த கடிதம் எழுதுவது தவறல்ல - முத்தரசன்
உணர்வுகளை வெளிப்படுத்த பிரதமருக்கு கடிதம் எழுதினால், அதற்கு பதில் வராமல் தேச துரோக வழக்கு போடப்பட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
உணர்வுகளை வெளிப்படுத்த பிரதமருக்கு கடிதம் எழுதினால், அதற்கு பதில் வராமல் தேச துரோக வழக்கு போடப்பட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story