ஊழியர்களுக்கு மது பரிசோதனை : விமான போக்குவரத்து துறை அறிவிப்பு

காந்தி ஜெயந்தி தினமான நாளை, விமான நிலைய மற்றும் விமானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மது பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு மது பரிசோதனை : விமான போக்குவரத்து துறை அறிவிப்பு
x
காந்தி ஜெயந்தி தினமான நாளை, விமான நிலைய மற்றும் விமானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மது பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்த நடவடிக்கை என்றும், டெல்லி, சென்னை, கோவை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கண்ணூர், லக்னோ, புவனேஷ்வர், விசாகப்பட்டினம், மும்பை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்