நீட் ஆள்மாறாட்ட விசாரணைக்காக உதித் சூர்யா சிபிஐயிடம் சரணடைய உத்தரவு

நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா சிபிசிஜடி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
x
உதித் சூர்யா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதி, உதித் சூர்யாவை நேரில் ஆஜராக அறிவுறுத்தியதோடு, விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டால் முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக எடுத்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு உதித்சூர்யா நேரில் ஆஜராக அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்