மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன்? - வைகோ விளக்கம்

தொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
x
சென்னை சைதாப்பேட்டையில் ம.தி.மு.க. சார்பில் கொடி கட்ட முயன்றவர்களைக் கண்டித்த  மாநகராட்சி அதிகாரி தாக்கப்பட்டார். மாநாட்டு கொடியை அகற்றியதால்தான், தொண்டர்கள் ஆவேசமடைந்து, மாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்