"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்"

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது.
x
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டது. ஈ.எஸ்.ஓ இந்தியா மற்றும் கீஸ்டோன் நிறுவனங்கள் இணைந்து இந்த முகாமை நடத்தின. இதில் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான சிறப்பு பரிசோதனைகள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்