முதல்வரை தொடர்ந்து துணை முதல்வர் வெளிநாடு பயணம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வரை தொடர்ந்து துணை முதல்வர் வெளிநாடு பயணம்
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ள தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூர், சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வீட்டு வசதித்துறையை மேம்படுத்துவதற்கான, வெளிநாட்டு கட்டுமான தொழில் நுட்பங்களை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்