"நீர்நிலைகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடி" - வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்

நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளிலும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடி - வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்
x
நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளிலும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சையில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்