விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால்

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள ஸ்ரீ மாமரத்து சுயம்பு சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் மிழக ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்றார்
விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால்
x
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள ஸ்ரீ மாமரத்து சுயம்பு சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார்.  விழாவிற்கு வந்த ஆளுநருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.  


Next Story

மேலும் செய்திகள்