"மத நல்லிணக்கம் தான் இந்த மண்ணின் இயல்பு" - கவிஞர் வைரமுத்து பேச்சு
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் மத நல்லிணக்க மாநில மாநாடு நடைபெற்றது .
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் மத நல்லிணக்க மாநில மாநாடு நடைபெற்றது . இதில் கவிஞர் வைரமுத்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து மத நல்லிணக்கம் தான் இந்த மண்ணின் இயல்பு என்று கூறினார். அது மதமோ , அரசியலோ சொல்லி கொடுத்து வந்தது அல்ல என்றும் வைரமுத்து தெரிவித்தார்.
Next Story