"மத நல்லிணக்கம் தான் இந்த மண்ணின் இயல்பு" - கவிஞர் வைரமுத்து பேச்சு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் மத நல்லிணக்க மாநில மாநாடு நடைபெற்றது .
மத நல்லிணக்கம் தான் இந்த மண்ணின் இயல்பு - கவிஞர் வைரமுத்து பேச்சு
x
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னையில் மத நல்லிணக்க மாநில மாநாடு நடைபெற்றது . இதில் கவிஞர் வைரமுத்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கவிஞர்  வைரமுத்து மத நல்லிணக்கம் தான் இந்த மண்ணின் இயல்பு என்று கூறினார். அது  மதமோ ,  அரசியலோ  சொல்லி கொடுத்து  வந்தது அல்ல  என்றும் வைரமுத்து தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்