ஆடிப்பாடி அபிநயம் பிடித்து பாடம் நடத்தும் ஆசிரியர்

மதுரை கீழச்சந்தைப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில், ஆடிப்பாடி, அபிநயம் பிடித்து கதைகள் மூலம் பாடம் நடத்தி அசத்தி வருகிறார்.
ஆடிப்பாடி அபிநயம் பிடித்து பாடம் நடத்தும் ஆசிரியர்
x
மதுரை கீழச்சந்தைப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில், ஆடிப்பாடி, அபிநயம் பிடித்து கதைகள் மூலம் பாடம் நடத்தி அசத்தி வருகிறார். இங்குள்ள 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பறவைகள், விலங்கினம் குறித்தும், மானுடம் குறித்தும் கதைகளுடன் பாடங்களை, ஆசிரியர் கற்றுக் கொடுக்கிறார். இது மாணவர்களின் மனதில் எளிதில் பதிவதாக கூறிய அவர்,  அவர்களுக்கு பிடித்தமான ஆசிரியராக தாம் மாறிவிட்டதாகவும், மாணவர்களின் கற்றல் திறனும், ஆர்வமும் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்