திருச்செந்தூர் கோயிலுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு
x
தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணிநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணி திருவிழா நடந்து வரும் நிலையில், பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும்,  கடற்கரை பகுதியில், சிறப்பு வாகனம் மூலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்