அடுத்த ஆண்டு நீட் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

அடுத்த ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும், இதன் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நீட் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
x
அடுத்த ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும், இதன் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் பதிவும், மார்ச் 27இல் ஹால் டிக்கெட்டுகளும் வழங்கப்படுகிறது. இதையடுத்து மே 3ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்