"தம் மீது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன்?" - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி

தம் மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தம் மீது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன்? - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி
x
தம் மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  
சிபிஐ விசாரணைக்கு, ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்பது தான், சி.பி.ஐ. வாதம் என கூறினார். மேலும், சிதம்பரம் சட்டத்தை புறக்கணித்தார் என்றும் தமிழிசை குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்