"பால் விலை உயர்வு - மக்களிடையே எந்த கொந்தளிப்பும் இல்லை" - ராஜேந்திர பாலாஜி

பால் விலை உயர்வு மக்களிடம் எந்த கொந்தளிப்பையும் ஏற்படுத்த வில்லை என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
x
பால் விலை உயர்வு மக்களிடம் எந்த கொந்தளிப்பையும் ஏற்படுத்த வில்லை என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பால் விலை உயர்வு பற்றி குறை கூறுபவர்கள் சொல்லி கொண்டே தான் இருப்பார்கள் என்று தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்