"பால் விலை உயர்வால் லாபமில்லை" - விவசாயிகள்

விவசாயிகளுக்கு ஆகும் பால் உற்பத்தி செலவை கணக்கிட்டு பால்விலை உயர்வை மறு பரிசீலனை செய்து லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தரும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
விவசாயிகளுக்கு ஆகும் பால் உற்பத்தி செலவை கணக்கிட்டு பால்விலை உயர்வை மறு பரிசீலனை செய்து லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தரும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சேலம் வாழப்பாடியை சேர்ந்த விவசாயி ஜெயக்குமார் என்பவர் கூறுகையில், விலையை உயர்த்தி தந்தது மகிழ்ச்சி தான் என்றாலும் பால் உற்பத்தி செய்ய லிட்டருக்கு 45 ரூபாய் செலவாகும் நிலையில், லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்துவதால் தங்களுக்கு லாபம் இல்லை என்று தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்