அரவக்குறிச்சி : வறண்டு கிடந்த ஆத்துப்பாளையம் அணை... 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வரத்து

கரூர் மாவட்டம் கார்வழி ஊராட்சியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆத்துப்பாளையம் நீர்தேக்க அணைக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்துள்ளது.
அரவக்குறிச்சி : வறண்டு கிடந்த ஆத்துப்பாளையம் அணை... 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வரத்து
x
கரூர் மாவட்டம் கார்வழி ஊராட்சியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆத்துப்பாளையம் நீர்தேக்க அணைக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்துள்ளது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் விவசாயிகள் இணைந்து மேற்கொண்டு முயற்சி காரணமாக வறண்டு போன அணை உயிர்பெற்றுள்ளது. தகவல் அறிந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆத்துப்பாளையம் அணையை நேரில் பார்வையிட்டார். மேலும், இந்த அணையை தூர்வாரி தண்ணீர் நிரப்பி, பாசனத்திற்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் அமைச்சர் உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்