நீங்கள் தேடியது "ஆத்துப்பாளையம்"

அரவக்குறிச்சி : வறண்டு கிடந்த ஆத்துப்பாளையம் அணை... 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வரத்து
14 Aug 2019 5:43 AM GMT

அரவக்குறிச்சி : வறண்டு கிடந்த ஆத்துப்பாளையம் அணை... 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வரத்து

கரூர் மாவட்டம் கார்வழி ஊராட்சியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆத்துப்பாளையம் நீர்தேக்க அணைக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்துள்ளது.