குண்டேரிப்பள்ளம் அணையில் நீர் திறப்பு : 2,498 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து,பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணையில் நீர் திறப்பு : 2,498 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்
x
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து,பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதகில் இருந்து வெளியேறிய தண்ணீரை அங்கிருந்தவர்கள் மலர் தூவி வணங்கினர். நீர் இருப்பு, வனவிலங்குகளுக்கான குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அணையிலிருந்து முதற்கட்டமாக 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்