"உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்" - டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணை நிரம்பும்வரை காத்திருக்காமல், காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
மேட்டூர் அணை நிரம்பும்வரை காத்திருக்காமல், காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக  விவசாயிகள் கூறுகையில்,  கடந்த ஆண்டை போன்று, அணை நிரம்பும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே அணையை திறந்தால், அந்த நீர்  குளம், குட்டைகளில் நிரப்பும் என்றும், அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்