கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு
x
நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊட்டி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் இன்று முதல், வரும் 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்