அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் : பணிகள் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை செய்யாத அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் : பணிகள் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை
x
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை செய்யாத அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், மழைநீர் வீணாகாமல் சேகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, குளங்களில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்