நீலகிரியில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் - அமைச்சர் தங்கமணி

ஊட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூடுதலான மின் ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
நீலகிரியில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் - அமைச்சர் தங்கமணி
x
ஊட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூடுதலான மின் ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.  நாமக்கல் மாவட்டத்தில் அமைய உள்ள புதிய சட்ட கல்லூரிக்கான, கட்டடத்தை, அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அங்கு விரைவில் இயல்புநிலை திரும்பும் என்றும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்