அவலாஞ்சி பகுதியில் தொடர் கனமழை : நிலச்சரிவுகளை சரி செய்யும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி பகுதியில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவலாஞ்சி பகுதியில் தொடர் கனமழை : நிலச்சரிவுகளை சரி செய்யும் பணி தீவிரம்
x
நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி பகுதியில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பல ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி தவித்த 11 பேர் ஹெலிகாஃப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவலாஞ்சி பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளை சரி செய்ய இரண்டு நாட்களாகும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்