காவிரியில் கூடுதல் நீர் திறக்க வேண்டும் - ராமதாஸ்

கர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காவிரியில் கூடுதல் நீர் திறக்க வேண்டும் - ராமதாஸ்
x
கர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கூடுதல் நீர் திறப்பு தொடர்பாக, கர்நாடக அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் தொடர்பு கொண்டு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்