அதிகாரத்தை குறைத்தால் அமைதி குலையும் - காஷ்மீர் பிரச்சினை குறித்து நாராயணசாமி கருத்து

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளை பறித்து அதிகாரத்தை குறைப்பதால் அங்கு அமைதி சீர்குலையும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
x
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளை பறித்து, அதிகாரத்தை குறைப்பதால், அங்கு அமைதி சீர்குலையும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்