சதுரகிரி கோயிலில் அலைமோதிய கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி 4 பக்தர்கள் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சதுரகிரி கோயிலில் அலைமோதிய கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி 4 பக்தர்கள் பலி
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 27 ஆம் தேதி முதல் மொத்தம் 6 நாட்கள், மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த முருகேசன் மற்றும் சந்தானம், உசிலம்பட்டியை சேர்ந்த ராஜசேகர் ,  நெல்லையை சேர்ந்த சுசீலா என மொத்தம் 4 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்