ஆடி அமாவாசை திருவிழா கோலாகலம் : சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆடி அமாவாசை திருவிழா கோலாகலம் : சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி, மணிமுடி சூடி தர்பாரில் எழுந்தருளி மக்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பக்தர்கள் தாமிரபரணி நதியில் புனித நீராடி, பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். விடிய விடிய நடைபெற்ற விழாவை காண ஆயிரக்கணக்கானோர் கூடியதால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மக்கள் வெள்ளமாய் காட்சியளித்தது.

Next Story

மேலும் செய்திகள்