இந்தி மொழியை எதிர்க்கவில்லை திணிப்பை எதிர்க்கிறோம் - திருச்சி சிவா, திமுக எம்.பி.

தேசிய கல்விக் கொள்கை வரைவு பற்றிய கருத்தரங்கம் சென்னை தேவநேய பாவாணர் அரங்கில் நடைபெற்றது.
x
தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கை வரைவு பற்றிய கருத்தரங்கம் சென்னை தேவநேய பாவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை தற்போது பார்ப்போம். 


Next Story

மேலும் செய்திகள்