சமஸ்கிருதம் விவகாரம் : காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் - வைகோ

தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் பழமையானது என்று அச்சிட காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருதம் விவகாரம் : காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் - வைகோ
x
பாடபுத்தகத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் பழமையானது என்று அச்சிட காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கையை பாராட்டுவதாகவும் ம.தி.மு.க.  பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்