தமிழும், அறிவியலும் கலாமின் இரு கண்கள் - ஸ்டாலின்

அப்துல்கலாமின் நினைவு நாளான இன்று, அவர் விரும்பிய மனித சமுதாயத்தை அமைக்க உறுதி ஏற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தமிழும், அறிவியலும் கலாமின் இரு கண்கள் - ஸ்டாலின்
x
அப்துல்கலாமின் நினைவு நாளான இன்று, அவர் விரும்பிய மனித சமுதாயத்தை அமைக்க உறுதி ஏற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழும்- அறிவியலும் கலாமின் இரு கண்கள் என்று புகழாரம் சூட்டி உள்ளார். இளைஞர்களும், மாணவர்களும் அவரது நம்பிக்கைகள், என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்