முன்னாள் மேயர் உள்பட மூவர் கொலை வழக்கு : தடயங்கள் இல்லாததால் நீடிக்கும் குழப்பம்
தமிழகத்தை உலுக்கிய நெல்லை சம்பவம் காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
தமிழகத்தை உலுக்கிய நெல்லை சம்பவம் காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் போலீசார், செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
Next Story