அத்திவரதர் உற்சவம் : அன்னதான திட்டம் தொடக்கம் - நிதி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தையொட்டி, அன்னதான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
அத்திவரதர் உற்சவம் : அன்னதான திட்டம் தொடக்கம் - நிதி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
x
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தையொட்டி, அன்னதான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். அன்னதான திட்டத்திற்கு முதல் ஆளாக ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை அறநிலையத்துறை செயலாளர் அபூர்வ வர்மாவிடம், முதலமைச்சர் வழங்கினார். அத்திவரதர் உற்சவத்திற்கான அன்னதான திட்டத்திற்கு விருப்பம் உள்ளவர்கள், தேவராஜ சுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம் என்கிற முகவரிக்கு பணமாகவோ, காசோலையாகவோ நிதி அளிக்கலாம் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்