திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ. 74 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் வசூலாக 74 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணமாக கிடைத்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ. 74 லட்சம்
x
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் வசூலாக 74 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்  பணமாக கிடைத்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவில் தக்கார், இணை ஆணையர் முன்னிலையில் பக்தர்கள் உண்டியலில் அளித்த காணிக்கை எண்ணப்பட்டது. பணம் தவிர 527 கிராம் தங்க நகையும், 5 ஆயிரத்து 425 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்