கர்நாடகாவுக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தல் - மதுரையை சேர்ந்த ஒருவர் கைது

தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சொகுசு காரில் கடத்தப்பட்ட 250 கிலோ கஞ்சா மூட்டைகள் ஒசூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தல் - மதுரையை சேர்ந்த ஒருவர் கைது
x
தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சொகுசு காரில் கடத்தப்பட்ட 250 கிலோ கஞ்சா மூட்டைகள் ஒசூரில் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக  மதுரையை சேர்ந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் காரில் வந்த மற்றொருவர் தப்பியோடிய நிலையில் போலீஸார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட காரில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநில போலி பதிவெண்கள் இருந்துள்ளது..

Next Story

மேலும் செய்திகள்