"வளர்ச்சி திட்டங்களை எதிர்த்தால் தமிழகம் வீழ்ச்சியை சந்திக்கும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை எதிர்த்தால், எப்படி முன்னேற முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வளர்ச்சி திட்டங்களை எதிர்த்தால் தமிழகம் வீழ்ச்சியை சந்திக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
x
தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை எதிர்த்தால், எப்படி முன்னேற முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு எந்த திட்டம் வந்தாலும், அதை எதிர்ப்பதைவிட கருத்து வேறுபாடுகள் இருந்தால் விளக்கங்கள் பெற வேண்டும் என்று கூறினார். சில அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் கற்பனையாக கருத்துகளை தோற்றுவிப்பதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்