வேலூர் தேர்தல் : மின்னணு எந்திரங்கள் ஆய்வு

வேலூர் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி, அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார்.
வேலூர் தேர்தல் : மின்னணு எந்திரங்கள் ஆய்வு
x
வேலூர் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்யும் பணி, அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார். ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகளில் மொத்தம் ஆயிரத்து 600 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும், 7 நாட்கள் ஆய்வுக்குப்பின், குலுக்கல் முறையில், இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்