திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து ரயில்வே போலீசாரிடம் விசாரணை

திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருப்பதி ரயில்வே போலீசாரிடம் கேட்டறிந்தனர்
திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து ரயில்வே போலீசாரிடம் விசாரணை
x
திருப்பதி ரயில் நிலையத்திற்கு முகிலன் வந்தது குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார்  திருப்பதி ரயில்வே போலீசாரிடம் கேட்டறிந்தனர். திருப்பதி ரயில் நிலையத்தில் கடந்த ஆறாம் தேதி முகிலன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருப்பதியில் முகிலன் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்,மேலும் அவருடன் யார் யார் இருந்தனர் போன்ற விவரங்களை அறிய தமிழகத்தில் இருந்து சிபிசிஐடி போலீசார் திருப்பதி வந்தனர். திருப்பதியில் உள்ள ரயில்வே நிலையத்தில், முகிலனை கைது செய்த ரயில்வே ஆய்வாளரிடம்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்