அத்திவரதரை தரிசிக்க தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர் : சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வர உள்ளதை ஒட்டி, விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதரை தரிசிக்க தமிழகம் வருகிறார் குடியரசுத்தலைவர் : சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
x
அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வர உள்ளதை ஒட்டி, விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, 13 ஆம் தேதி, மைசூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வருகிறார். இருவரது வருகையை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடு குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம், சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்