ராணிப்பேட்டையில் பார்மா பூங்கா வேண்டும் : அமைச்சர் சதானந்தவிடம் எம்.பி.ஜெகத் ரட்சகன் கோரிக்கை

ராணிப்பேட்டையில் பார்மா பூங்கா அமைக்க வேண்டும் என மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் அரக்கோணம் தொகுதி எம்.பி ஜெகத்ரட்சகன் வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டையில் பார்மா பூங்கா வேண்டும் : அமைச்சர் சதானந்தவிடம் எம்.பி.ஜெகத் ரட்சகன் கோரிக்கை
x
ராணிப்பேட்டையில் பார்மா  பூங்கா அமைக்க வேண்டும் என மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் அரக்கோணம் தொகுதி எம்.பி ஜெகத்ரட்சகன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடந்த சந்திப்பின் போது, இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றையும் அமைச்சரிடம் அவர் கொடுத்தார். சாலை, ரயில், விமானம் என மூன்று போக்குவரத்துக்கு மிகவும் எளிமையாக அரக்கோணம் தொகுதி இருப்பதால், மருந்து, அழகு சாதனம் மற்றும் நறுமணப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களை இங்கு அமைக்கலாம் என வலியுறுத்தியுள்ளார். நிறுவனங்கள் அமைக்கப்பட்டால், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜெகத்ரட்சகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்